Sunday, January 26, 2014

அன்னையே...

அன்னையே ...
பத்து மாதம் என்னை இருட்டில் வைத்து
பாடு படுத்தினாய் என்று
கோவமாய் இருந்தேன் உன் மீது.
இப்போதல்லவோ புரிகிறது,
மதிகெட்ட இப்பூமியில் எம்மை விட மனமில்லாமல் தான்
மடியில் நீ சுமந்தாய் என.....

No comments:

Post a Comment