Sunday, January 26, 2014

மதமும், மனிதர்களும்

ஒரு சில இந்துக்கள் , முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், அறியாமையால் செய்யும் தவறுகளுக்காக, மொத்தமாக அந்த மதத்தையோ அந்த மதத்தை சார்ந்த அனைவரின் மீதோ காழ்ப்புணர்வு கொள்வது தவறு... பல சச்சரவுகள் இதனால் தான் விளைகிறது... மதத்தை படியுங்கள் அம்மதத்தை சார்ந்த மனிதர்களை படிக்காதீர்கள்.... நான் தவறு செய்தால் அதை என்னுடைய குணங்களுடனும் , அறியாமையுடனும் தான் தொடர்பு படுத்த வேண்டுமே தவிர என்னுடைய மதத்தின் மீது அல்ல...

No comments:

Post a Comment