Sunday, December 5, 2010

என்னை பற்றி......

MAY GOD'S PEACE BE UPON U ALL !!!!!!!!!! 
என்னை பற்றி பெரிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை என்று கூற மாட்டேன். ஏன் எனில் என்னை பற்றி எனக்கு மட்டுமே தெரியும்..... நான் கூறினால் ஒழிய பிறருக்கு தெரியாது இல்லையா?
திருவண்ணமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் instrumentation படித்து முடித்துள்ளேன்
,..... கிரிக்கெட் மட்டை கூட பிடிக்க தெரியாத அளவுக்கு விளையாட்டில் அனுபவம் உள்ளவன் ,,,,
ஆனால் மனித மனங்களை முடிந்தவரை படிக்க தெரிந்த சாமான்யன்.....
psychology  மீது பைத்தியம் பிடித்தவன்,,,,,, 
பேச்சாற்றலை இறைவன் ஓரளவுக்கு கொடுத்து வைத்தான் 
முதல் முதலாக வலைப்பூவில் பதியும் யோசனை தந்த நண்பர்களுக்கு நன்றிகள்.... 
நான் கற்று கொண்டதையும் பெற்று கொண்டதையும் பதிவு செய்கிறேன்,,,,,
எனது எண்ணங்கள் உங்களது விழிகளில்.... தவறுகள் இருப்பின் திருத்துவீர்....
உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும்,,,,,,,,,,,,, நூறு கோடியில் ஒருவன் 
மன்னிக்கவும் நூற்றிமுப்பது கோடியில்(விரைவில் அதிகரிக்கப்படும்) ஒருவன்........
 வருகை புரியும்  அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்........

1 comment:

  1. im very much impressed. ungal valaithalam(website) thai parkum bothu enaku kannadiyil ennai parpathu pol ullathu. nan eluthamal vittu vitta mai ungal penavinul nulainthu vittathu polum. ungal pani sirakka en manamarntha vazhthukal... by syedali from nellikuppam

    ReplyDelete