Sunday, December 5, 2010

கவிதை

நீதி தேவைதையே!!!!!!
 
நீதி தேவைதையே!
உன் வலக்கையில் வாளை ஏந்து
உன் வாள் உன் கண் கட்டை முதலில் அறுக்கட்டும்
பிறகு பார் உன் கையில் உள்ள தராசு சமமாக இல்லை என்பது புரியும்....
 
சட்டம்
 
சட்டம் ஒரு இருட்டறை என்கிறார்கள்....
சுதந்திரத்தை தொலைத்த இடம் அதுதானோ ??? 

No comments:

Post a Comment